312
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவையில் உள்ள ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருவதுடன், வீடுகளீல் வண்ணமயமாக அத்தப்பூ கோலமிட்டு, விஷூக் கனி படையலிட்டு உற்சாகமாக  கொண்டாடப்பட்டு வருகிறது. ...

343
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோயிலுக்கு புதிதாக செய்யப்பட்ட தங்கத்தேரின் வெள்ளோட்டத்தை அமைச்சர்கள் சேகர்பாபு, காந்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். 11 கிலோ தங்கம், 27 கிலோ ...

486
காரைக்குடி அருகே உள்ள குன்றக்குடி சண்முகநாதன் கோயில் யானை சுப்புலட்சுமி அடிவாரத்தில் கட்டியிருந்த கூடாரத்தில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்ட நிலையில் யானைக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை ...

339
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே, வைத்தீஸ்வரன் கோயில் அரசு மருத்துவமனையில், மருத்துவ உதவியாளர் வீரமணியை, சிகிச்சை பெறவந்தவரின் உறவினர் தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. வைத்தீஸ்வரன் கோ...

532
திருத்தணி முருகன் கோயிலில் பெற்றோருடன் சுவாமி தரிசனம் செய்த சென்னையை சேர்ந்த 7 வயது தியா என்பவர் தனது கணீர் குரலால் முருகன் புகழ் பாடல் பாடினார். சிறுமி தியாவிற்கு கோயில் நிர்வாகம் சார்பில் மலர்மா...

734
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஹன்சிகா சுவாமி தரிசனம் செய்தார். வி.ஐ.பிக்களுக்கான வரிசையில் சென்ற ஹன்சிகாவிற்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தரிசனத்திற்கு பிறகு வெளியே...

676
திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழாவிற்கான கொடி ஏற்றப்பட்டது. இதனை முன்னிட்டு அதிகாலை ஒரு மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு விசுவரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தப்ப...



BIG STORY